வகுப்பு: பத்தாம் வகுப்பு
பாடம்: சமூக அறிவியல் -புவியியல்
பாடத்தலைப்பு: இந்தியா – அமைவிடம், நிலத்தாற்றம் மற்றும் வடிகாலமைப்பு தாவரங்கள்
கற்றல் நோக்கங்கள்
- புவியில், இந்தியாவின் அமைவிட முக்கியத்துவத்தைப்பற்றி புரிந்துகொள்ளல்
- இந்தியாவின் முக்கிய தனித்துவப் பண்புகளைக் கொண்ட இயற்கையமைப்புப் பிரிவுகளைப் பற்றி அறிந்துகொள்ளல்
- இந்திய பெரும் சமவெளிப் பகுதிகளை ஒப்பிடுதல்
- இந்தியாவின் வடிகாலமைப்பு பற்றி புரிந்துகொள்ளல்
- இமயமலையில் உருவாகும் ஆறுகள் மற்றும் தீபகற்ப ஆறுகளுக்கு இடையேயான வேற்றுமைகளைப் புரிந்துகொள்ளல்
No comments:
Post a Comment